| |
ஒரு இனத்தின் விடுதலையை தனியே ஓர் விடுதலை இயக்கத்தினால் மட்டும் அடைந்துவிடமுடியாது. போராட்டமானது ஒவ்வொருவராலும் ஒவ்வொரு வீட்டிலும் ஆரம்பிக்கப்படவேண்டும். இதனால் எம் இனத்தின் விடுதலை விரைவாக்கப்படும். எமது வீடுகளில் முதலில் ஸ்ரீலங்கா பொருட்களை தடைசெய்து எமது போராட்த்தை ஆரம்பிப்போம். தமிழ் பொங்கும் தைப்பொங்கலில் இது ஒரு விதியாகட்டும். ஒன்றுபட்டால் உண்டு விடுதலை. [also in PDF]
|
Thursday, January 21, 2010
Boycott Sri Lankan Products & Services!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment